Sunday, October 12, 2008

பாரதியார் வரிகள்

ஜாதி பிரிவுகள் சொல்லி அதில் தாழ்வென்றும் மேல்வேன்றும் கொள்வார்!!!
ஏவல்கள் செய்பவர் மக்கள் அவர் யாவரும் ஓர் குலமன்றோ...
ஜாதி கொடுமைகள் வேண்டாம்.. அன்புதனில் ஜெய்திடும் வையம்...
ஆதரவிற்று இங்கு வாழ்வோம் .. தொழில் ஆயிரம் செழித்திட செய்வோம்!!!

துச்சமாக நம்மை எண்ணி தூறு செய்த போதிலும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சமென்பது இல்லையே...
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சமென்பது இல்லையே...
இச்சகத்து உளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சமென்பது இல்லையே...
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சமென்பது இல்லையே...

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்!!!