Saturday, September 20, 2008

எதிர்பார்ப்பு

உனக்காக காத்திருக்கும் இதயங்களுக்காக 
என்றும் காத்திரு 
உன்னை காக்க வைக்கும் இதயங்கள் 
உனக்காக காத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதே

2 comments:

தனசேகர் said...

கவிதை எல்லாம் அருமை :) கவிதையைப் பார்த்தா ( காதல் ) அனுபவம் அதிகம் போல இருக்கு :) ?

Suga said...

Unmaya sollu, unnai dhaane ellarum kaaka vechrukanga..