Sunday, June 21, 2009

வரம்

மீண்டும் தாயின் மடியில் குழந்தையாக
மீண்டும் தந்தையின் மார்பில் சிறுவனாக
மீண்டும் பாசமிகு நண்பர்களின் பள்ளி தோழனாக
மீண்டும் சகோதரியிடம் சண்டையிடும் எதிரியாக
மீண்டும் சகோதரனின் கை பிடித்து விளையாட செல்பவனாக
மீண்டும் ஓருயிர் பல உடலென கல்லூரி மாணவனாக
இதில் ஏதேனும் ஒன்று வரமாய் கிடைக்குமெனில்
எத்தகைய தவமும் இருக்க நான் தயார்...

No comments: